சமீபத்தில் பாரம்பரியமான பெயர்சூட்டும் விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் குழந்தைகளுக்கு சூட்டிய பெயரையும் அதன் அர்த்தத்தையும் குழந்தைகளின் தாத்தாவும், ஆந்திர சினிமாவின் மெகாஸ்டாருமான சிரஞ்சீவி சமூக வ ...
இப்படத்தின் கதை 80களில் நடப்பது போல் உருவாகிறது. கிரிக்கெட்டை பயன்படுத்தி, பலம் வாய்ந்த ஆட்களிடமிருந்து தன் மக்களை காக்க போராடும் பாத்திரத்தில் நடிக்கிறார் ராம் சரண்.
'வீரப்பன் அட்டஹாசா' படத்தில் நான் நடிக்கும் போது, அந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி கடைசி அசிஸ்டெண்டாக பணியாற்றினார். அப்பொழுது இருந்து அவருக்கும் எனக்குமான பழக்கம் தொடங்கியது.