இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிரஞ்சீவியின் சகோதரரும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வருமான பவன் கல்யாண், அவர்களது மூத்த சகோதரர் நாகபாபுவுடன் கலந்துகொண்டார்.
அவரது வாழ்க்கையை ஒரு பயோகிராஃபியாக எழுதலாம். ஏழையாய்ப் பிறந்தாலும் அவர் அடைந்த வளர்ச்சி பெரியது. சினிமா என்ற மாய உலகத்துக்குள் நுழைந்து ஒரு வீரனாக வாழ்ந்தார்.
அரசன் ஷூட் ஏப்ரல் கடைசி வாரத்தில் சென்னையில் மீண்டும் துவங்கும் எனச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு கோவில்பட்டியில் பெரிய ஷெட்யூல் ஒன்றையும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
இலகுவான உரையாடலில் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டு அனைவரும் ரசித்து சிரித்த ஒற்றை வரியைக் கண்டுபிடித்து, அதனை பிரச்னைக்குரிய வாக்கியமாக பிம்பப்படுத்த முயலும் நபருக்கு இதனை சொல்கிறேன்.
அதிமுகவில், நம்பர் 2-வாக பல ஆண்டுகள் ஓ.பி.எஸ் வலம் வந்திருந்தாலும், அவருக்கே முன்னோடியாக இருந்தவர் ராஜன் செல்லப்பா. யார் அவர்? அவர் கடந்து வந்த பாதை என்ன? விரிவாகப் பார்ப்போம்.