வாரணாசி தொகுதியில் 3 ஆவது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு 3 கோடியே 2 லட்சம் ரூபாய் மட்டுமே அசையும் சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் ஆலய உண்டியலில் 4 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரத்தை முன்னாள் ராணுவ வீரர் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்குச் சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கத்தையும் வருத்தத்தையும், இன்னும் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அனைவரும் வடுவாக வெளிப்படுத்திவருகின்றனர்.