வாரணாசி தொகுதியில் 3 ஆவது முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனக்கு 3 கோடியே 2 லட்சம் ரூபாய் மட்டுமே அசையும் சொத்துகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் ஆலய உண்டியலில் 4 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரத்தை முன்னாள் ராணுவ வீரர் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்குச் சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
காதலை தள்ளி வைத்துவிட்டு பணத்தை பிரதானமாய் நினைக்கும் ஒரு இளைஞன், பணத்தை உதறித்தள்ளி காதல் மட்டுமே முக்கியம் என நினைக்கும் ஒரு பெரியவர் என இருவேறு ஆட்களை வைத்து அன்பின் முக்கியத்துவத்தை பேச நினைத்திரு ...