கர்நாடகாவில், அரசு சொத்து அல்லது வளாகங்களைப் பயன்படுத்த முற்படும் எந்தவொரு தனியார் அமைப்பு அல்லது குழுவிற்கும் முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் 2ம் ஆண்டு நினைவுநாளில் நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை ஆர்எஸ்எஸ் உடன் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியிருப்பது கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.