குற்ற வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள தனது மகனான ஹண்டர் பைடனுக்கு அதிபர் ஜோ பைடன் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.