பிரதமர் மோடியின் செல்ஃபி பாயிண்டுகள் தொடர்பாக வெளியான ஆர்.டி.ஐ தகவல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்திருந்த சூழலில் தகவல் வெளியிடுவதற்கான விதிகளை கடுமையாக்கியுள்ளது ரயில்வே துறை.
கால்நடைகள் தெருக்களில் சுற்றி திரிவதை தடுக்கும் வகையில் ஏற்கனவே ஏதேனும் சட்டங்கள் அமலில் உள்ளதா? அப்படி மீறினால் யார் அதற்கு பொறுப்பை ஏற்கவேண்டும் என்பது பற்றிய விவரங்கள் அடங்கிய தொகுப்பை விளக்கும் வ ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட்-க்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...