நான் குடிக்க ஆரம்பித்தேன், என் குடிப்பழக்கம் மிகவும் மோசமானது. என் மகளின் வற்புறுத்தல் மற்றும் என்னுடைய மனம் சொன்னதை கேட்டு, நான் சரி செய்து கொள்ள மறுவாழ்வு மையத்திற்குச் சென்றேன்.
மூன்றாண்டுகளாக இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.
'நிஷாஞ்சி' பல ஆண்டுகளாக நான் மனதில் வைத்திருந்த கதை. இது உணர்ச்சி, துரோகம், ஆக்சன் என எல்லாவற்றையும் கொண்ட, நான் சிறுவயதில் பார்த்த இந்தி படங்களின் கிளாசிக் ஸ்டைலில் உருவானது - அனுராக் காஷ்யப்