செங்கல்பட்டு அரசு நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தாடியை கட்டாயம் நீக்கவேண்டும் என கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னதுக்கு மாறாக நடந்து கொண்டிருக்கிறார். திமுகவினர் தங்கமாக தூக்கிக் கொடுத்தாலும் தமிழக மக்கள் ...