மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை பெருவிழாவின் இரண்டாம் நாளில் காமதேனு மற்றும் கைலாச பர்வதம் வாகனத்தில் மாசி வீதிகளில் சுவாமி மற்றும் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
"என்னிடம் முஸ்லீமா? இந்துவா எனக் கேட்டு 15 நிமிடமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் அதிகாரிகள் காத்திருக்க வைத்தார்கள். அதிகாரிகள், கண்ணியமுடன் பக்தர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இ ...
மீனாட்சியம்மன் கோவில் அருகே மாசி வீதியில் பழமையான கட்டடத்தில் உள்ள பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்க வந்திருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்ணீர் விட்டு அழுதார்.