சினிமாவை தாண்டி அவருடைய பேஷனை, ரொம்ப இன்ஸ்பயர் ஆக இருப்பதாக எல்லோரும் பார்க்கிறோம். நடிகர் அஜித் சினிமாவை எந்த அளவு நேசிக்கிறாரோ அதே அளவு அவருடைய passion ஐயும் நேசிக்கிறார்.
அவர் எப்படி கதை சொன்னார் என பல உதவி இயக்குநர்கள் `வாழ்த்துகள்' கதை, `தம்பி' கதை எல்லாம் எங்களிடம் சொல்வார்கள். மழைபெய்யும் காட்சியை சொன்னால், நம் மனதில் மழை பெய்யும் என சொல்வார்கள்.
இன்னும் பெரியாரை வாசிக்க வாசிக்க, நன்றாக பேசி கற்றுக்கொள்ளலாம். பின்பு அவரையே எதிர்த்துப் பேசலாம். அதற்கு நீங்கள் கைதட்ட ஆரம்பிப்பீர்கள். உடனே எனக்கு நாடி நரம்பெல்லாம் புடைக்க ஆரம்பிக்கும்.