வெளி மாநில மருத்துவக் கல்லூரியில் MBBS சீட் வாங்கித் தருவதாக கூறி ரூ.71.63 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆந்திர மாநிலத்தில் கைது செய்துள்ளனர்.
சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 78 ஆவது இடமும், தமிழ்நாட்டில் முதலிடமும் பிடித்தார் சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மருத்துவ மாணவர் பிரசாந்த்.