இந்தியாவின் முக்கிய நகரங்களில் வலம்வருகிறார் பிரபல அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி. அவரின் கால்பந்து பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்...
மெஸ்ஸியின் 'GOAT இந்தியா டூர் 2025'இன் விளம்பரதாரரும் முக்கிய அமைப்பாளருமான சதத்ரு தத்தா, தவறான நிர்வாகம் மற்றும் பொது ஒழுங்கீனம் தொடர்பாக கைது செய்யப்பட்டார். அவரை, 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத ...
அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி, இந்தியாவில் சுற்றுப்பயணமாக கொல்கத்தா வந்துள்ளார். அவர் தங்கியுள்ள ஹயட் ரீஜென்சி ஹோட்டலில், அறை எண் 730-ல் பலத்த பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
கால்பந்து போட்டிகளில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி, மேலும் சில சாதனைகளை படைத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.