இங்கே ஒரு சமத்துவம் இருப்பதாகத் தோன்றியது. அதற்குள் வந்த உடன் கடவுளைத்தான் அவர்கள் பெரிதாகப் பார்க்கிறார்கள். எவ்வளவு பெரிய பிரபலமான நபர் வந்தாலும் அவரைப் பெரியதாகப் பார்க்கவில்லை
அவர் தயாரிப்பில் `எங்கேயும் எப்போதும்' படம் நடித்தபோது அவருடன் பழகினேன். அவருடைய குணம், பழகும் அணுகுமுறை எல்லாம் மிகவும் பிடித்தது. அதை நானும் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.
ஜோசப் விஜய் சிஎம் ஆனது, நமக்கும் நம் சினிமா துறைக்கும் பெருமையானது. அவர் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வதுபோல சினிமா துறைக்கும் நிறைய விஷயங்கள் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.