இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் செல்போன் செயலிகளுக்காக செலவிடப்படும் பணத்தின் அளவு சுமார் 800 பில்லியன் டாலர்கள் (₹64 லட்சம் கோடி) எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிய ...
இந்தியா - கனடா இடையிலான உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்தை அமெரிக்கா ஏற்கவில்லை. காலிஸ்தான் தீவிரவாதி கொலை தொடர்பான விசாரணை விரைவில் முன்னெடுத்துச் செல்லப்படுவதை காண விரும்புவதாகவும் வெள ...
'இந்தியாவின் பெயர் பாரத் என்று மாற்றப்படலாம்' என்ற அறிவிப்புகள் வெளியான நிலையில் 'இந்திய அமைப்பிலான பெயர்களும் பாரத் என மாற்றப்படப் போகின்றதா?' என்று நெட்டிசகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களாக தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், சற்றே ஆறுதல் அளிக்கு ...