அவர் எப்படி கதை சொன்னார் என பல உதவி இயக்குநர்கள் `வாழ்த்துகள்' கதை, `தம்பி' கதை எல்லாம் எங்களிடம் சொல்வார்கள். மழைபெய்யும் காட்சியை சொன்னால், நம் மனதில் மழை பெய்யும் என சொல்வார்கள்.
இன்னும் பெரியாரை வாசிக்க வாசிக்க, நன்றாக பேசி கற்றுக்கொள்ளலாம். பின்பு அவரையே எதிர்த்துப் பேசலாம். அதற்கு நீங்கள் கைதட்ட ஆரம்பிப்பீர்கள். உடனே எனக்கு நாடி நரம்பெல்லாம் புடைக்க ஆரம்பிக்கும்.
வாய்ப்புகள் முற்றிலும் எதிராக இருந்தாலும் கூட, மகனைத் தொடர்ந்து விளையாட சொன்ன தந்தையின் தொலைபேசி அழைப்பு என்னைத் ஈர்த்தது. நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன், அது எனக்கு அளித்த தைரியத்தை பெற்று அமைதியாக ...