மெரினாவில் வெப்பத்தின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தது என்பது உண்மை.15 லட்சம் பேர் கூடும்போது அனைவருக்கும் அரசே தண்ணீர் வழங்குவது என்பது சாத்தியம் அற்றது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பகல் நேரத்தில் பரபரப்பாக காணப்படும் சென்னை, இரவில் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் விதமாக எடுக்கப்பட்ட வீடியோவின் இரண்டாம் பகுதி இது. தூங்காமல் உழைக்கும் தூய்மைப்பணியாளர்கள் தொடங்கி, ஆதரவற்றவர்கள், ...