கூடலூர் அருகே சாலை, மின்சாரம், குடிநீர் என அடிப்படை வசதியின்றி பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வரும் பழங்குடியின கிராம மக்கள். தண்ணீர் எடுப்பதற்காக காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு சென்று வரும் நிலையி ...
மானாமதுரை அருகே வீடுகளுக்கு சேலையை தடுப்பாக கட்டி வாழும் கலைக்கூத்தாடிகள் கழிப்பறை, மின்சார, மயானம் என அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர்.