பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்தப்பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் A+ பிரிவில் இடம்பெற்றிருந்த ரோகித், கோலி இருவரும் கிரேடு பி-க்கு தரமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் விவகாரத்தில், டி20 தொடரை இணைந்து நடத்தும் இலங்கை அணி இதுநாள் வரை மவுனம் காத்து வந்தந்து. தற்போது அதைக் கலைத்துள்ளது.
எனக்கு உலகக்கோப்பை என்றால் ஒருநாள் உலகக்கோப்பை மட்டும் தான், அதைத்தான் சிறுவயதில் நான் கனவுகண்டேன், என் கிரிக்கெட் பயணமும் அதை நோக்கித்தான் இருந்தது என்று ஒருமுறை ரோகித் சர்மா உணர்ச்சிபொங்க தெரிவித்தி ...
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இந்தியாவில் நடத்தப்பட வேண்டுமென்பது இந்திய ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. எனினும் இதுதொடர்பாக, பிசிசிஐயின் விண்ணப்பத்தை ஐசிசி நிராகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக் ...
”இந்திய அணியில் ஏழு சிறந்த வீரர்களின் கிரிக்கெட் வாழ்வை பிசிசிஐ தேர்வுக் குழு முடிவுக்கு கொண்டு வந்தது” என யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.