இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டிக்கு முன்னதாக, பிசிசிஐ இந்தியாவிற்கு சாதகமாக இறுதிப்போட்டி ஆடுகளத்தை மாற்றியதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹுசைன் கூறியதாக வீடியோ ...
இந்தியாவில் நடந்துவரும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியதற்கு பிறகு இந்தியா உடனான உறவை மேம்படுத்த வங்கதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது. புதியதாக அமைந்த அரசு இந்தியாவுடனான உறவை வலுவாக்கும் நடவ ...
பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்தப்பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் A+ பிரிவில் இடம்பெற்றிருந்த ரோகித், கோலி இருவரும் கிரேடு பி-க்கு தரமிறக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் விவகாரத்தில், டி20 தொடரை இணைந்து நடத்தும் இலங்கை அணி இதுநாள் வரை மவுனம் காத்து வந்தந்து. தற்போது அதைக் கலைத்துள்ளது.
எனக்கு உலகக்கோப்பை என்றால் ஒருநாள் உலகக்கோப்பை மட்டும் தான், அதைத்தான் சிறுவயதில் நான் கனவுகண்டேன், என் கிரிக்கெட் பயணமும் அதை நோக்கித்தான் இருந்தது என்று ஒருமுறை ரோகித் சர்மா உணர்ச்சிபொங்க தெரிவித்தி ...