வைபவ் சூர்யவன்ஷியை அவருடைய இயல்பான ஆட்டத்தை விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்மீது அதிகப்படியான அழுத்தம் போடக்கூடாது என்றும் சமீபத்தில் ஓய்வை அறிவித்த இந்திய நட்சத்திர வீரர் கூறியுள்ளார்.
"டி20 உலகக் கோப்பையைப் புறக்கணிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தைரியம் இல்லை" என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.