அந்த நேரத்தில் நான் செத்து சுண்ணாம்பு ஆனேன் என்பது தான் உண்மை. அவர்களுக்கு எவ்வளவுதான் புரிய வைத்தாலும், நீங்கள் அதிகமாக கேட்கிறீர்கள், உங்கள் பட்ஜெட்டுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் காதில ...
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் உருவானபோது எவ்வளவு உழைப்பை போட்டோம் என்பது குறித்தும், அவ்வளவு உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற வலி குறித்தும் இயக்குநர் செல்வராகவன் மனம்திறந்து பேசியுள்ளார்.
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...