பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் மாவட்ட அளவிலான பொறுப்புகளில் எத்தனைபேர் ...
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் இந்தியில் நோட்டீஸ் அச்சடித்து வழங்கவில்லை என திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளை தடுக்கப்படாவிட்டால், மக்களைத் திரட்டி போராடப் போவதாக கூறியவர் இன்று உயிரோடு இல்லை. யார் இவர், என்ன நடந்தது என்று பார்க்கலாம்...