தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே பெர்லின் திரைப்பட விழாவிற்குத் தேர்வாவது இதுவே முதல்முறை. ஒரு சிறுவனின் மரணத்தை சுற்றி நடக்கும் விஷயங்களாக இப்படம் உருவாகியுள்ளது.
அவதார் முதல் பாகம் வந்தபோது அதில் குண்டூசியை காட்டினால் கூட ஆச்சர்யம் ஏற்படும்தான். ஆனால் அதனை அடுத்த பாகங்களில் கேமரூன் எப்படி தக்க வைப்பார் என கேள்விகள் இருந்தது. அதனை இந்த பாகத்தில் கைக்கொண்டு இருக ...
நீங்களும் நானும் தியேட்டருக்கு படம் எடுக்கிறோம். ஆனால் அதில் இருந்து வரும் வருமானம் குறைந்துகொண்டே வருகிறது. அதுவும் உலக அளவில். இதற்கான ஆரம்பமாக இருந்தது கோவிட். அது மற்ற தளங்களை நோக்கி மக்களை திசை த ...