கூட்டணி சர்ச்சைக்கிடையே காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தமிழகம் வந்தார். அவரை வரவேற்க விமானநிலையம் வந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ஆட்சியில் உறுதியாக பங்கு வென்ற பதாகையுடன் வரவேற் ...
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி தமிழ்நாட்டில் இருந்து டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு மின்னஞ்சல்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த மின்னஞ்சலில் அப்படி என்ன இருக்கிறது.. பார்க்கலாம்..
எம்.பி மாணிக்கம் தாகூர் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் விஜயுடன் கூட்டணி வைப்போம் எனப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து பேசிவரும் நிலையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடையாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என அமை ...
ஆட்சியில் பங்கு என தீர்க்கமாக சொல்லி வருவதன் மூலம் திமுகவிற்கு நெருக்கடி குடுக்கிறதா காங்கிரஸ் என்ற கோணத்தில் தற்போதைய அரசியல் களம் திரும்பியிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு துணை முதல்வர் பதவி என்று ஆசை வார்த்தைகள் கூறி தன்னை வீழ்த்தி விட முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.