"நமது தேசம் ராம ராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டது. ராம ராஜ்ஜியத்தை நோக்கி நம் பாரதம் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் கம்பரின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்பது அவசியமாகிறது" என தமிழக ஆளுநர் ஆர்.என். ...
“அகண்ட பாரதம் என்ற சித்தாந்தத்தையும் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்ததில் ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு மற்றவர்களைவிட அதிகம்” என பாடகர் சங்கர் மகாதேவன் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஆங்கில நாளிதழிலொன்றுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ள கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.