நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையின் பாதுகாப்புடன் ”தீண்டாமை சுவர்” கட்டப்பட்டு வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெயரில் என்ன இருக்கு ? என்பார்கள். ஆனால் பெயரில் தான் அனைத்தும் இருக்கிறது. பெயரைக் கொண்டு அனைத்தையும் அளந்துவிடும் சமூகம் இது. இதனால், தங்கள் ஊரின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிற்கிறார்க ...