நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறையின் பாதுகாப்புடன் ”தீண்டாமை சுவர்” கட்டப்பட்டு வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பெயரில் என்ன இருக்கு ? என்பார்கள். ஆனால் பெயரில் தான் அனைத்தும் இருக்கிறது. பெயரைக் கொண்டு அனைத்தையும் அளந்துவிடும் சமூகம் இது. இதனால், தங்கள் ஊரின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் நிற்கிறார்க ...
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் 70வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு பொருட்களை கல்விச் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய கிராம மக்கள்.