சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒருவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத் ...
ஈரோடு கோபிசெட்டிப்பாளையத்தில் இன்று நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பரப்புரையின்போது, ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் கேக் மற்றும் உணவு சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 54 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயி துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடலை மீட்டு கோபி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.