`அருணாச்சலம்' படத்திற்கு பின் இப்படத்தின் மூலமாக 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைகிறது ரஜினி - சுந்தர் சி கூட்டணி. இப்போதைக்கு சுந்தர்.சி தான் கோலிவுட்டின் பிஸியான இயக்குநராகி இருக்கிறார் என சொல்லலாம் ...
குறுகிய காலத்தில் எடுத்து முடிக்கும்படியாக சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறாராம். இந்தப் படம் அடுத்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் என சொல்லப்படுகிறது.
கூகிளின் தாய் நிறுவனமான Alphabet Inc, சுந்தர் பிச்சையின் ஊதியம் குறித்த தகவலை தெரிவித்திருந்தது. இத்துடன் அவரது பாதுகாப்பிற்காக செலவு செய்யும் தொகை குறித்தும் தெரிவித்துள்ளது.