நாளை இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எந்த கட்சி வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது?, அதிபராக பதவி பிடிக்கப்போவது யார்? என்பது சார்ந்த விவரங்களை காணொளியில் தெரிந்து கொள்ளலாம்..
இதுநாள் வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்ட தமிழக மீனவர்கள், தற்போது மொட்டை அடித்தல், கழிவறைகளை சுத்தம் செய்தல் போ ...
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தருவைக்குளம் மீனவர்கள் 22 பேர்களில் 12 பேருக்கு, இலங்கை மதிப்பில் தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம்.