இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 19, 2024 ல் தொடங்கி, மார்ச் 13, 2024 நிறைவடைகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 22, 2024 ல் தொடங்கி, ஏப்ரல் 2, 2024 ல் நிறைவடைகிறது ...
டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய பாகிஸ்தான் வீரர்களுக்கு, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஒவ்வொரு வீரருக்கும் தலா 5 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
U19 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக வெற்றிபெற்று அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருந்தபோதும் பாகிஸ்தான் வீரர்கள் ஏன் சொதப்பினார்கள் என்பது குறித்து அஸ்வின் பேசியுள்ளார்.