ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்..
இன்றும் அரசியல் களத்தில் பேசுபொருளாகவே இருக்கிறார் எம்ஜிஆர். அவரைத் தவிர்த்து தமிழ்நாட்டு அரசியலை எழுத முடியாது, அவரை உச்சரிக்காமல் யாரும் கட்சியைத் தொடங்க முடியாது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மதுரை மேற்கில் வெற்றி பெற்றதாக போஸ்டர் ஓட்டப்பட்டுள்ள நிலையில், அவர் அத்தொகுதியில் களமிறங்கவுள்ளாரா எனும் கேள்வி எழுந்துள்ளது