கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்த விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் விசாரணைக்கு ஆஜராகும்படி வருமான வரி புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.
“இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கோம். 2024-ல் முடியப்போற பாஜக ஆட்சி, இந்தியாவை எப்படியெல்லாம் உருக்குலைச்சிருக்காங்க என பேசவேண்டியுள்ளது. தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக க ...