நிரஞ்சன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வாக்காளர் அட்டை பெறுவதற்கான விண்ணப்பத்தில் ஆதார் எண் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்நிலையில், ஆதார் எண் ...
மனித உரிமைகளை மீறிய நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் ப்ர்வீன் ராஜேஷ் உள்ளிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சீமானின் பாதுகாவலர் அமல்ராஜ் தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளார்.
நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. மாணவர்களை குச்சியால் தாக்கிய சம்பவத்திற்கு விளக்கமளிக்க நெல்லை ஆட்சியர் மற்றும் மாநகர காவல ...