தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது.
நேற்றைய நேர்ப்படபேசு நிகழ்வில், ‘தமிழகத்தில் காவல்துறையின் செயல்பாடு எப்படி இருக்கிறது?’ எனும் தலைப்பில் விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர் தா. பிரகாஷ் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். ...
விஜய்க்கு கொடுக்கப்பட்ட Y பிரிவு பாதுகாப்பின் தற்போதைய நிலை குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் விசாரிக்கையில், Y பிரிவு பாதுகாப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அது இன்னும் வழங்கப் ...