பொன்முடிக்கு அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு முதலமைச்சர் கடிதம் எழுதிய நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டார்.
“உயர்கல்வியில் மாணவர்கள் ஒரு பாடத்தை மட்டும் படிக்காமல் பன்முகத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்; இதையே புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது” என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
“சனாதனம் என்பது அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது. ஆன்மிகத்தை அறிவியல் பூர்வமாக இல்லை என அழிக்க நினைக்கிறார்கள்” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.