”தாதா தாவூத் இப்ராகிமின் மிரட்டல் காரணமாகத்தான், தாம் இந்தியாவைவிட்டு வெளியேறினேன்” என இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) முன்னாள் நிறுவனர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமிற்கு விஷம் வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் எழுந்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்டட்டும் வீட்டுக்காவல் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள் ...