விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த GOAT படம் OTTயில் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார் கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு..
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க குஜராத்தை சேர்ந்த SP பிரவீன் குமார் தலைமையில் ASP முகேஷ் குமார் DSP ராமகிருஷ்ணன் மற்றும் இரண்டு CBI அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கின் விசாரணை மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.