மலையாள 'மிதுனம்' மாதம் மற்றும் தமிழின் 'ஆனி' மாதங்களின் மாதாந்திர பூஜைக்காக இன்று (ஜூன் 14ம் தேதி), பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 62 நாட்களாக தொடர் விழாக்கோலம் பூண்டிருந்த இந்த ஆண்டின் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் இனிதே நிறைவுற்றது. இதையடுத்து பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பின் ஹரிவராச ...
மகர விளக்கு பூஜைக்காக இன்று (30.12.24) மாலை சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு செய்து வருகிறது.