பொள்ளாச்சியில் பிரபல கோழிப்பண்ணை தலைமை அலுவலகம் உட்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ள நிலையில், ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பணப்பயிர் சாகுபடி செய்து இழப்பை சந்தித்து வரும் விவசாயிகள் மத்தியில் நெல் நாற்றங்கால் அமைத்து அதிக லாபம் ஈட்டி வருகின்றனர் விவசாய தம்பதியர்.
முதல் கட்டமாக 4800 விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது. சில தனி நபர் விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்து விளைப்பொருட்களை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண் கூலித் தொழிலாளியொருவர், நிலத்திலிருந்து வைரம் ஒன்றை கண்டெடுத்துள்ளார். அந்த வைரத்தை தொழிலதிபர் ஒருவர் ரூ.12 லட்சத்திற்கு வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது ...