சிம்கார்டு ஆக்டிவ் ஆக இருந்தால்தான் அதனை வாட்ஸ் ஆப் செயலிக்காக பயன்படுத்தும் வகையில் மாற்றம் மேற்கொள்ளும்படி மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புதான் தற்போது நாடு முழுவதும் கடும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.