ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள், 5 தொகுதிகள் கொண்ட வேலூர் தொகுதியில் எங்கு யாருடைய கை ஓங்கி இருக்கிறது... மக்கள் பிரச்னைகள் என்னென்ன? கள நிலவரத்தை காணலாம்.
இங்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் சமபலத்துடன் உள்ளன. வன்னியர், பட்டியலின மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் இத்தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குகின்றனர்.
2011, 2016, 2021 மூன்று தேர்தல்களிலுமே வேலுவுக்கு ஹாட்ரிக் வெற்றியை தந்தது திருவண்ணாமலை. 1951இல் உருவான திருவண்ணாமலை தொகுதியில், அதிமுக ஒருமுறைகூட வெற்றிபெற்றதில்லை என்பது வரலாறு.