ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் (RJD) தலைவர் தேஜஸ்வி யாதவ் பிகாரின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஆர்ஜேடி போட்டியிடும் எனத் தெரிவித்திருப்பது இந்தியா கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அதன் வரலாறு, ஜனநாயக பிணைப்பு, சமீபத்திய தேர்தல் முடிவுகள், சமூக தரவுகள் மற்றும் அரசியல் மாறுபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சுருக்கமான அறிமுகத்தைக் கொடுக ...
தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அதன் வரலாறு, ஜனநாயக பிணைப்பு, சமீபத்திய தேர்தல் முடிவுகள், சமூக தரவுகள் மற்றும் அரசியல் மாறுபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் சுருக்கமான அறிமுகத்தைக் கொடுக ...