ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்ட அருண்குமாரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது இதன் பின்னணியில் நடந்தது குறித்து கீழுள்ள வீடியோவில் அறியலாம்.
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜயின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் ஜி.விஜய், கே.விஜய், எஸ்.ஜோசப் மற்றும் எம்.ஜோசப் என ஒரே பெயரை கொண்ட 4 பேர் அத்தொகுதியில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளன ...