ஸ்ரீவில்லிபுத்தூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மூதாட்டி ஒருவர் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டார்.100 ஆண்டுகளாக நள்ளிரவில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற ...
மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தி கற்பிக்கப்படும் என பாஜக அரசால் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அது திரும்பப் பெறப்பட்டுள்ளது.