அமைதி மற்றும் முன்னேற்றத்திற்கான மையம் வெளியிட்ட இந்த வேண்டுகோளில், இந்தியாவைச் சேர்ந்த 61 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த 56 பேரும் உட்பட 117 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் ஒன்றிய அரசுக்கு பதில் இந்திய அரசு என கூறப்பட்டுள்ளதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
காவல்துறையினரின் தாக்குதலில் உயிரிழந்த ஆகாஷ் டெலிசனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இச்சம்பவத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் விஜய்க்கு ...