கொல்கத்தாவில் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய், உண்மை கண்டறியும் சோதனையில் தனக்கும் இந்தகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ...
கொல்கத்தாவில் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய ஆதங்கத்தை வெளி ...
ஆசிரியர் தினம் என்றாலே, டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள்தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் அவரையும் தாண்டி இன்று பேசப்படுபவர், இன்னும் பேசப்பட வேண்டியவர் சாவித்ரி பாய் பூலே. யார் இவர்? ...
அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி, இந்தியாவில் சுற்றுப்பயணமாக கொல்கத்தா வந்துள்ளார். அவர் தங்கியுள்ள ஹயட் ரீஜென்சி ஹோட்டலில், அறை எண் 730-ல் பலத்த பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்தியா வந்திருக்கும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை பார்க்க ஹனிமூன் பிளானை ரத்துசெய்துவிட்டு வந்ததாக ரசிகை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மெஸ்ஸியை பார்ப்பது தான் முக்கியம் எனவும் நெகிழ்ச்சியு ...
கொல்கத்தாவில் சால்ட் லேக் மைதானத்தில் குழுமிருந்த ரசிகர்களை பார்த்தபிறகு மெஸ்ஸி பாதியிலேயே புறப்பட்டு சென்றதால் ஆவேசமான ரசிகர்கள் மைதானத்தில் இருந்த பொருட்களை சூறையாடினர்.