தென்காசியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த், இனி பேனர்களில் தனது ஃபோட்டோ இருக்கக் கூடாது என்று கண்டிப்போடு பேசி இருக்கிறார்.
மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை எல்லாம் மறைப்பதற்காக, மடைமாற்றம் செய்வதற்காக கேலிச்சித்திரங்கள் வெளியிடுகிறார்கள் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள ...
பாமக பொதுச் செயலாளராக முரளி சங்கரை நியமித்து உத்தரவிட்டுள்ளார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். ஏற்கெனவே அந்தப் பதவியில் இருந்த வடிவேல் ராவணனை மாற்றிவிட்டு, முரளிசங்கரை நியமித்திருக்கிறார்.