நாமக்கல்லில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் 3 நாட்களாக சடலமாக கிடந்த பரிதாபம். இளைஞர் மரணம் குறித்து நாமக்கல் காவல் துறையினர் விசாரணை மேற ...
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போன 3 வயது பெண் குழந்தை 3 நாட்களுக்குப் பிறகு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆழ்துளை கிணறுகள் சரிவர மூடப்படாமல் அதில் குழந்தைகள் விழுவது என்பது தொடர்ந்து தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகள் வந்தாலும், இன்னமும் சில இடங்களில் இத்தகைய சம்பவங்கள் நடப்பது ...
கண்ணகி நகரில் அரசு நிதி உதவி பெற்றுத் தருவதாகக் கூறி பெண் ஒருவர் பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்திச் சென்ற வழக்கில், குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.