தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நிலவரங்களை மொபைல் செயலி மூலம் உடனுக்குடன் அனுப்ப தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மொபைல் ரீசார்ஜ் திட்டங்களில் பயன்படுத்தப்படாத டேட்டாவை வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அனுமதியளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எம்.பி ராகவ் சதா தெரிவித ...