மும்பை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியின் மீது வேகமாக வந்த BMW கார் மோதியதில், இருசக்கர வாகனத்தின் பின்புறம் இருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிப்ரவரி 28 முதல் கடற்கரை-தாம்பரத்துக்கு இடையே சிறப்பு பேருந்துகளும், 15 பெட்டிகளை கொண்ட 5 கூடுதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.