மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டி, உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 8 எம்பிக்களை டெல்லி காவ ...
”திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வைத்துள்ள முக்கியமான தரவுகளை கைப்பற்றுவதே அமலாக்கத்துறையின் நோக்கம்” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரபலங்களுக்கு SIR விசாரணை நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார ...
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்ற சர்ச்சையைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் 'கர்மஸ்ரீ' திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.