சென்னை நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டதில் 1 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து குட்காவை கடத்தி வந்து காரில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 211 கிலோ குட்கா மற்றும் மூன்று கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கரூரில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் கடத்தப்பட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
பெங்களூருவில் இருந்து வேளாங்கண்ணிக்கு மினி லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர்.